Pages

Sunday, October 24, 2010

என்னுள் மழைக்காலம்..!


என்னவளுடன் கைகோர்த்து நனைந்தேன் மழையில்...!!
மழை நின்றபின்னும் என்னுள் மழைக்காலம்..!
மின்னலாய் என்னவள்.......!!!

Saturday, October 23, 2010

காதல்மழை.!


விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.!!!

Sunday, October 17, 2010

நீ அழகாயிருக்கிறாய்.....

''நீ அழகாயிருக்கிறாய்''
அடிகடி சொல்லும் உன் பொய்யை நம்பாவிட்டாலும் கூட ரசிக்கிறேன்..!!

மௌனம்....


மௌனம் கூட மொழியாகி
போனது உன்னை கண்ட
பின்பு தான்.!!

அழகான கவிதை.....


கடற்கரையில் உன் பெயரை எழுதினேன் கடல் அலை வந்து அள்ளிச் சென்றது அழகான கவிதை என்று

உன்னால்....


நான் நானாக இருப்பதும் உன்னால் தான் நான் நானாக இல்லாமல் இருப்பதும் உன்னால் தான்!!!!

நினைவுகள்....


நினைவுகள் நீங்காது - நீ
நித்தமும் நினைவில் நிரந்தரமாக
நிலைக்க வேண்டும் - BUT
உன் நினைவை மட்டும்
எனக்கு சொந்தமாக்கி விடாதே.!

தனிமைகள் தினமும்....

விழிகள் இரண்டும் - இன்று
இரவுகளை வெறுத்தன
விரல்களிற்க்குள் பேனாக்கள்
விருப்பமாக இருந்தன
தனிமைகள் தினமும்....

Saturday, October 16, 2010

காணவில்லை.....


என் உதடுகளைக் காணவில்லை
உனக்கு முத்தமிடுகையில்தான்
தொலைத்திருக்க வேண்டும்..!!