Pages

Sunday, August 29, 2010

முடிந்த இரவு..


பாதி தூக்கம் கண்ணிலிருக்கும்
உன் ஈரக்கூந்தல் என் இமை திறக்கும்
தேவதை உன் கையில் தேநீர் கோப்பை
தேடுது மனசு மீண்டும் கடந்த இரவை...

No comments:

Post a Comment