எங்கேயோ திருடியவை
Pages
Home
Thursday, November 11, 2010
தந்தது இரவு....
கை நிறைய
மௌனத்தை அள்ளி
இரவின் முகத்தில்
வீசினேன்.
இருளை - ஒரு
கோப்பைத் தேநீராக்கி
பருகச் சொல்லித் தந்தது
இரவு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment