Pages

Thursday, November 11, 2010

தந்தது இரவு....

கை நிறைய
மௌனத்தை அள்ளி
இரவின் முகத்தில்
வீசினேன்.
இருளை - ஒரு
கோப்பைத் தேநீராக்கி
பருகச் சொல்லித் தந்தது
இரவு.

No comments:

Post a Comment